குறித்த சம்பவம் இன்று (05-02-2026) காலை இடம்பெற்றுள்ளது.இந்தநிலையில், தொடர்ந்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதுடன், மேலதிக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக