தொழில்நுட்பக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இன்று (18) கிரிபத்கொடவில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் மக்கள் ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக