வெள்ளி, 18 ஜூலை, 2025
கொழும்பில் செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு!!
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலைய முன்றலில் ஆர்ப்பட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. செம்மணி புதைகுழி விவகாரத்தை தென்னிலங்கையின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் சிவில் சமூகம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஓன்றை முன்னெடுத்தது.முன்னெடுப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தரப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிவப்பு வணக்கம்
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு!!
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர...
-
இனவெறி குறித்த தனது கடந்தகால கருத்துக்களுக்கு வருத்தப்படவில்லை என்று கூறிய பின்னர், தொழிலாளர் கட்சியில் இருந்து டயான் அபோட் இரண்டாவது முறையா...
-
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலைய முன்றலில் ஆர்ப்பட்டம் ஒன்று இடம்...
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் பிற தலைவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு,...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக