இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை 5.17 மணி அளவில் குப்தகாசியில் இருந்து கேதர்நாத்துக்கு புறப்பட்ட ஆரியன் ஏவியேஷன் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான குறித்த உலங்குவானூா்தி , மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது
கடந்த 40 நாட்களில் மட்டும் உத்தராகண்ட் மாநிலத்தில் இந்த விபத்தோடு சேர்த்து 5-வது முறையாக உலங்குவானூா்தி விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக