திங்கள், 23 ஜூன், 2025

கடலூர் பண்ருட்டி அருகே பொதுமக்களிடம் வழிப்பறி – 7 பேர் கைது

கடலூர்- பண்ருட்டி அருகே முத்தாண்டி குப்பத்தில் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.https://www.youtube.com/shorts/2H-D4ad1IpM

ராம்கி, ராஜதுரை உள்பட 7 பேரை போலீசார் கைதுசெய்தனர் வீச்சரிவாள், உருட்டுக்கட்டைகள் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது.

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

யாழில் பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து சேதம்!!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று மாலை திடீரென கடும் காற்றுடனான மழை வீழ்ச்சி பதிவானது. கடும் காற்றால் பல இடங்களில் மரங்கள் மரக்கிளைகள் முறிந்த...