வியாழன், 20 மார்ச், 2025

அநுரவின் முடிவுகளால் விரைவில் கலங்க போகும் தென்னிலங்கை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் முடிவுகள் தென்னிலங்கையை கதிகலங்க வைப்பதாக இருக்கும் என அரசறிவியல் ஆசான் மு. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். 

 பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் தற்போது நாட்டில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பட்டலந்த வதை முகாம் தொடர்பான விசாரணைகளை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என மு. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். 

 அடுத்த கட்டமாக தமிழ் மக்கள் படுகொலை விவகாரம் தொடர்பான விசாரணையை ஆரம்பிப்பதற்கு நாம் குரல் கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தென்னிலங்கை அரசியலில் பாரிய மாற்றமொன்று ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

சற்றுமுன்னர் சிஐடியில் முன்னிலையான டிரான் அலஸ்!!

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) முன்னிலையாகியுள்ளார். 2023 ஆம...