புதன், 5 மார்ச், 2025

ஜப்பானை மிரட்டும் காட்டுத்தீ!

ஜப்பானின் ஒபுனாடோவில் கடந்த வாரம் தொடங்கிய காட்டுத்தீ, அருகில் உள்ள நகரங்களுக்கும் பரவத் தொடங்கியதால், 100 வீடுகள் தீக்கிரையாகி உள்ளன. 5,000 ஏக்கர் வனப்பகுதி முற்றிலும் எரிந்து சேதமாகி உள்ளது.

 1,200க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

UK கைல் கிளிஃபோர்ட் பாலியல் பலாத்காரம் செய்த மூன்று கொலை குற்றவாளி!!

மூன்று கொலையாளி கைல் கிளிஃபோர்ட் தனது முன்னாள் துணையை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் அவர் தனது சகோ...