குறித்த மோட்டார் சைக்கிள்களில், போலியான இலக்கத்போலியான இலக்கத் தகடகளைப் பயன்படுத்தி ஓட்டிச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 23 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என பொலிஸார் கூறுகின்றனர்.
இதேவேளை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி, 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத்தியவாறு கொழும்பு - மாத்தளை பேருந்து ஒன்றினை செலுத்திய சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக