வெள்ளி, 19 டிசம்பர், 2025

கிராம சேவகர் (GS) தொடர்பான முறைகேடுகள் – உடனடி புகார்!!

கிராம சேவகர் (GS) தொடர்பான முறைகேடுகள் – உடனடி புகார் வழிமுறை.! கிராம சேவகர் (GS) மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய அரசாங்க தொடர்பு இலக்கங்களை அரசு அறிவித்துள்ளது. 

தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்


 🛑📞 1905 🛑📞 ஜனாதிபதி செயலகம்: 

 🛑 011 235 4354 

 🛑 011 235 4655 

 🛑 011 248 4500 / 600 / 700 முறைப்பாடு செய்யும்போது வழங்க வேண்டிய விவரங்கள்: 

 1. கிராம சேவகரின் பெயர் 
 2. அவர் பணியாற்றும் கிராம சேவை பிரிவு

 3. சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவு

 4. மாவட்டம் 

 5. நீங்கள் பாதிக்கப்பட்ட விவரம் அல்லது – கிராம சேவகர் ஊடாக பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படும் மோசடி கொடுப்பனவுகள் / முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் 

🛑மொழி வசதி: 🗣️ தமிழ், சிங்களம், ஆங்கிலம் – மூன்று மொழிகளிலும் உங்கள் புகார்களை பதிவு செய்ய முடியும். 

🛑அரசின் உறுதி: யாரிடமும் சென்று கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. உங்கள் உரிமையை முதலில் உங்களுக்கு பொறுப்பான கிராம சேவகரிடம் கேளுங்கள். 

🛑தவறு தொடர்ந்தால், அரசு அறிவித்துள்ள மேற்கண்ட தொடர்பு இலக்கங்கள் மூலம் நேரடியாக புகார் செய்யுங்கள். 

🛑நிச்சயமாக, உங்கள் உரிமைக்கான நீதி காலதாமதமின்றி கிடைக்கும் என அரசு உறுதியளித்துள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks