திங்கள், 8 டிசம்பர், 2025
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
வடக்கு ஜப்பானின் கடலோரப் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ள நிலையில், சுமார் 3 மீட்டர் (10 அடி) உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என ஜப்பான் இந்தச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA), ஹொக்காய்டோ, அமோரி, இவாட் உள்ளிட்ட வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.வானிலை ஆய்வு மையம் (JMA) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. மீட்பு நடவடிக்கைகளுக்காக அவசரப்படைகளுடன் விமானமும் இணைந்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Thank You Google
Thanks
என்னைப் பற்றி
-
ப கிடிவதை குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் ...
-
தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவரான, ஏவிஎம் ஸ்டூடியோஸின் உரிமையாளரும், மூத்த தயாரிப்பாளருமான ஏவிஎம். சரவணன் அவர்கள் இன்று சென...
-
பூசா சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது குறித்த சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஒருவர் காயமடைந்துள்ளார். பூசா சிறைச்சாலையில் உள்ள கை...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக