பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பல இடங்களுக்கான வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றடைவதில் பெரும் சவாலை எதிர்கொள்வதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. #
பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தோனேசியா சந்தித்துள்ள இந்த இரட்டைப் பேரழிவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக