பிரதேச சபை அலுவலகத்தில் விக்ரமசேகர தனது உத்தியோகபூர்வ நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு மரணமடைந்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக