குறித்த தீ விபத்தில் கடற்கரையில் காணப்பட்ட சவுக்கு மரங்கள், பனை மரங்கள் என்பன தீயில் கருகி நாசமாகியுள்ளது
தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
திங்கள், 21 ஜூலை, 2025
யாழ் கசூரினா கடற்கரையில் தீ!
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு (20.07.21) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிந்து கடற்கரைக்கு விரைந்த பிரதேச சபையினர் , கடற்படையினர் ஆகியோர் நீண்ட போராட்டத்தின் பின் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என்னைப் பற்றி
-
தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை ஆறு ம...
-
இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான குறைப்பிரசவக் குழந்தைகளை இப்போது ஒரு பொதுவான குளிர்கால வைரஸிலிருந்து பாதுகாக்க முடியும், இது ஆபத்தான நுரையீரல் த...
-
தெற்கு சிரியாவின் ஜனாதிபதியால் "உடனடி போர்நிறுத்தம்" அறிவிக்கப்பட்ட போதிலும், அங்கு பிரிவினைவாத மோதல்கள் தொடர்கின்றன. சனிக்கிழமைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக