நிகழ்வினை இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி ஆரம்பித்து வைத்தார்.பயிற்சி பட்டறையின் முடிவில் , கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
ஞாயிறு, 20 ஜூலை, 2025
யாழ் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை.
யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மையத்தில் நடைபெற்ற குறித்த பயிற்சி பட்டறையில் இந்திய ஊடகவியலாளர்கள் இருவர் சூம் செயலி ஊடாகவும் , இருவர் நேரடியாகவும் வளவளராக கலந்து கொண்டிருந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என்னைப் பற்றி
-
தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை ஆறு ம...
-
இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான குறைப்பிரசவக் குழந்தைகளை இப்போது ஒரு பொதுவான குளிர்கால வைரஸிலிருந்து பாதுகாக்க முடியும், இது ஆபத்தான நுரையீரல் த...
-
தெற்கு சிரியாவின் ஜனாதிபதியால் "உடனடி போர்நிறுத்தம்" அறிவிக்கப்பட்ட போதிலும், அங்கு பிரிவினைவாத மோதல்கள் தொடர்கின்றன. சனிக்கிழமைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக