மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் தம்பதியினர் தங்கள் மூன்று குழந்தைகளுடன் மார்ச் 19 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள நாகதீபத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.இந்த விபத்தில், களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் என்.டி.ஜி. கயந்த உயிரிழந்ததுடன், அவரது மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் மற்றும் மைத்துனர் அனைவரும் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சிகிச்சைக்குப் பிறகு மாமியார் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையை விட்டு வெளியேறியதுடன், முதல் நாள் விரிவுரையாளர் கயந்தவின் மைத்துனரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக