யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரையில் பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பளத்தை பொய்யாக உயர்த்தாதே, பதவி வெற்றிடங்களை உடனடியாக நிரப்பு, இடமாற்ற விண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடு, பொதுச் சேவைக்கு 64%, எங்களுக்கு 58% நீதியா!, OT வீதத்தை மாற்றாதே, MCA குறைப்பை நிறுத்து போன்ற கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பபட்டன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிவப்பு வணக்கம்
250 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி செய்து பட்டதாரி பெண் !!
தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி செய்து பட்டதாரி பெண் சாதனை. நாகை மாவட்டம் வேதாரண்யம் தால...

-
விளம்பரதாரர் சைமன் ஜோன்ஸ், வார இறுதியில் இறந்த கலைஞர், "நம்பமுடியாத அளவிற்கு நேசிக்கப்பட்ட, அன்பான இதயம் மற்றும் அற்புதமான நபர்"...
-
அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கையாக 'GovPay' எனப்படும் கட்டண வசதி இன்று (7) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர கு...
-
ஒரு வாரத்தில் மொபைல் போன் திருடர்களிடமிருந்து 1,000க்கும் மேற்பட்ட திருடப்பட்ட போன்களை பெருநகர காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. தொலைபேசி தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக