கிழக்கு லூசியானா, மேற்கு ஜார்ஜியா உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால், மேலும் தீவிர வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு பகுதி முழுவதும் தீவிர வானிலை தொடர்ந்து நிலவி வருவதால் சில இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
திடீரென ஏற்படக்கூடும் வெள்ளம் ஆபத்தானவையாக இருக்கலாம் என தேசிய வானிலை சேவை கூறியுள்ளது.
சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல என வானிலை ஆய்வு நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக