வியாழன், 12 செப்டம்பர், 2024

மலையக தமிழ் பெண்கள் அனுபவிக்கும் வெளியில் சொல்லமுடியாத வேதனைகள்!

வேலை செய்கின்ற போது அவர்கள் கூடியவரை தண்ணீர் குடிப்பது இல்லை என்று செல்கிறாள் அந்தப் பெண். ஏனென்றால் அதிகம் தண்ணீர் குடித்தால் சிறுநீர் கழிக்கவேண்டி ஏற்படும். அப்படி சிறுநீர் கழிப்பதானால் அதற்கான மலசலகூட வசதிகள் அங்கு இல்லை. ஆண்கள் நடமாடுகின்ற இடத்தில் ஒதுங்கமுடியாத சங்கடங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஈழத் தமிழர்களின் தவிர்க்க முடியாத சுயநிர்ணயத்தை jvP எப்போதும் மறுத்தது.

ஒற்றையாட்சி அரசை ஒருங்கிணைத்து, கொழும்பில் அரச அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அதன் நீண்டகால லட்சியத்தை நனவாக்கும் அமெரிக்க முயற்சிகளுக்கு ஜே.வி...