அதன்படி, குவைத்துக்கான விமானச் சேவைகள் நேற்று (20) முதல் ஜூலை 26, 2026 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.அல்லது பயணிகள் பயண முகவரைத் தொடர்புகொள்ளுமாறு அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
செவ்வாய், 21 ஜூலை, 2026
திடீரென இரத்து செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத்துக்கான தனது விமானச் சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAASL) விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Thank You Google
Thanks
என்னைப் பற்றி
-
லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை, சர்வதேச அரசியலி...
-
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கடத்தப்பட்ட 60,448-க்கும் அதிகமான கடல் அட்டைகளுடன் 26 சந்தேக நபர்கள் மற்றும் 12 டிங்கி படகுகள் கடற்படையி...
-
ஜெர்மனியின் வடக்குப் பகுதியிலுள்ள ஸ்டேட் (Stade) நகரில் உள்ள இளைஞர் நல மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நான்கு பெண்களும் இர...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக