புதன், 1 ஜூலை, 2026
உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் சுரேஷ் சலே!
இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்யத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அவருடைய சட்ட ஆலோசகரின் அறிவுரை மற்றும் கோரிக்கைகளை ஏற்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Thank You Google
Thanks
என்னைப் பற்றி
-
லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை, சர்வதேச அரசியலி...
-
யாழில் (Jaffna) தனது பாதகைக்கு செருப்பு மாலை அணிவித்ருந்த பதாகையை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அதனை கிழித்து தனது காரில் எடுத்த...
-
ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர், பிரிட்டன் மீண்டும் அந்த அமைப்பில் இணைவதை ஆதரிப்பதாக ஒரு கணக்கெடுப்பு கண்டறிந்துள்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக