செவ்வாய், 14 ஏப்ரல், 2026

முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட விசுவமடு தேராவில் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks