மேலும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களை முதலில் அழைத்துச் செல்லும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு இராச்சியம் தங்கள் இருப்பைப் பதிவுசெய்து தற்போது ஓமானில் இருக்கும் பிரித்தானியா பிரஜைகள் இந்தப் படிவத்தை அவசரமாக நிரப்ப வேண்டும் என்று வெளியுறவு அலுவலகம் கூறுகிறது..
வெளியுறவு அலுவலகத்தால் அழைக்கப்படாவிட்டால், விமான நிலையத்திற்கு மக்கள் வர வேண்டாம் என்று அறிக்கை வலியுறுத்தியது.
மக்கள் பிரித்தானியாவுக்கு திரும்புவதற்கான கூடுதல் வழிகளைக் கண்டறிய விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக