இந்தத் தாக்குதலினால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர் சாலியபுர பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அனுராதபுரம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக