வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

AI தொழினுட்பம் பயன்படுத்தப்பட்ட தேனீ வளர்ப்பு!!

எமது AI தொழினுட்பம் பயன்படுத்தப்பட்ட தேனீ வளர்ப்பு செய்வதன் மூலம் பெறும் நன்மைகள் 1.தன்னியக்கமாக கூடுகளின் கண்காணிப்பு மற்றும் அனைத்தக் காலநிலைகளிலும் தேன் உற்பத்தியாகும் 2.மகரந்தச் சேர்க்கை அதிகரிப்பதுடன் மகரந்த பகுப்பாய்வு பெற்றுக் கொள்ள முடியும். 


3.சுற்றுச் சூழலின் ஈரப்பதன், வெப்பநிலை மற்றும் காற்றின் வேகம் அறிந்து தன்னியக்க மேம்படுத்தலை மேற்க்கொள்ளும். 4.கூட்டின் நிகழ்கால தகவல்களை உடனுக்குடன் கைத்தொலைபேசியில் அறிந்து கொள்ள முடியும்.

 5.தேன், தேனீ மற்றும் தேன் மெழுகு ஆகியவற்றை வணிகப்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படும். 

6.2 வருடங்களை நிறைவு செய்பவர்களுக்கு வணிகப் பதிவு, 

வங்கிக் கடன் வசதிகள் மற்றும் முதலீடுகள் செய்து தரப்படும் 

 மேலதிக விபரங்களுக்கு: 

~S.Vinoj Kumar Managing Director Invent of Minds (Pvt) Ltd Sri Lanka 
 +94773867722

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks