அவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
37வது பொலிஸ்மா அதிபராக தமது கடமைகளை அவர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பொலிஸ்மா அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக