யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் , திருநெல்வேலியில் (திண்ணை ஹோட்டலுக்கு முன்பாக) அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் வியாழக்கிழமை 13ஆமாம் திகதி காலை இறுதி கிரியைகள் மற்றும் அஞ்சலி அஞ்சலி நிகழ்வுகள் , உரைகள் இடம்பெற்று , புகழுடல் தகன கிரியைகளுக்காக மதியம் 1 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளது என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக