செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் வியாழன்.

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி சடங்கு , நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி உடல் நலகுறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். 

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் , திருநெல்வேலியில் (திண்ணை ஹோட்டலுக்கு முன்பாக) அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

நாளை மறுதினம் வியாழக்கிழமை 13ஆமாம் திகதி காலை இறுதி கிரியைகள் மற்றும் அஞ்சலி அஞ்சலி நிகழ்வுகள் , உரைகள் இடம்பெற்று , புகழுடல் தகன கிரியைகளுக்காக மதியம் 1 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளது என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

ஜெர்மன் தேர்தல் 2025: முழுமையான முடிவுகள்

 ஜேர்மனியர்கள் இரண்டு வாக்குகளைப் பெறுகிறார்கள்; ஒரு தொகுதி வேட்பாளருக்கு "முதல் வாக்கு" மற்றும் ஒரு கட்சிக்கு "இரண்டாவது வாக...