பிலிப் சின்ன ராசா எனது மூச்சு நிக்கும் வரைக்கும் தமிழ் மக்களுக்காக தன்னை ஊனாக உருக்கிய அற்புதமான மாமனிதர் இவர்களுக்கு எமது அஞ்சலி!!
புதன், 26 பிப்ரவரி, 2025
இரண்டாம் ஆண்டு நினைவு நாள்..26.2.2025.
இரண்டாம் ஆண்டு நினைவு நாள்..26.2.2025. அன்ரன் பிலிப் சின்ன ராசா, தமிழ் மக்களின் விடுதலைக்காக தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் மிகக் கடுமையாக உழைத்தவர் தமிழ் மக்களுக்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு சர்வதேச நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை நிறுத்துவதற்காகவும் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் மிகக் கடுமையாக உழைத்த மாமனிதர் அன்ரன் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிவப்பு வணக்கம்
இரண்டாம் ஆண்டு நினைவு நாள்..26.2.2025.
இரண்டாம் ஆண்டு நினைவு நாள்..26.2.2025. அன்ரன் பிலிப் சின்ன ராசா, தமிழ் மக்களின் விடுதலைக்காக தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் மிகக் கடுமைய...

-
விளம்பரதாரர் சைமன் ஜோன்ஸ், வார இறுதியில் இறந்த கலைஞர், "நம்பமுடியாத அளவிற்கு நேசிக்கப்பட்ட, அன்பான இதயம் மற்றும் அற்புதமான நபர்"...
-
அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கையாக 'GovPay' எனப்படும் கட்டண வசதி இன்று (7) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர கு...
-
ஒரு வாரத்தில் மொபைல் போன் திருடர்களிடமிருந்து 1,000க்கும் மேற்பட்ட திருடப்பட்ட போன்களை பெருநகர காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. தொலைபேசி தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக