புதன், 11 செப்டம்பர், 2024

வியட்நாமில் கடுமையான சூறாவளி – 82 பேர் பலி!!

வியட்நாமின் வடகிழக்கு கரையை தாக்கிய கடுமையான சூறாவளியினை தொடா்ந்து ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. 

 மேலும் மில்லியன் கணக்கான குடியிருப்புகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, தொலைத்தொடர்பு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஈழத் தமிழர்களின் தவிர்க்க முடியாத சுயநிர்ணயத்தை jvP எப்போதும் மறுத்தது.

ஒற்றையாட்சி அரசை ஒருங்கிணைத்து, கொழும்பில் அரச அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அதன் நீண்டகால லட்சியத்தை நனவாக்கும் அமெரிக்க முயற்சிகளுக்கு ஜே.வி...