செவ்வாய், 23 ஏப்ரல், 2024

ஊடக அடக்குமுறைக்கு வன்மையான கண்டனங்கள்!

ஜனநாயகத்தின் குரலான #வலம்புரிப் #பத்திரிகையில் கைவைப்பதையோ ஆசிரியரை அச்சுறுத்துவதற்காக விசாரணைகளை முன்னெடுப்பதையோ வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது…

தமிழ் ஊடகங்களின் குரல்வளையை அடக்க முற்படுவது தமிழ்த் தேசத்தின் ஆன்மாவை நசுக்குவதற்கு ஒப்பானதாகும்…ஊடக அடக்குமுறைக்கு எதிராக எமது வன்மையான #கண்டனங்களைத் தெரிவிப்பதோடு, ஊடக உறவுகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவர்களுக்காக வீதிக்கு இறங்கவும் தயங்கமாட்டோம் என்பதைச் #சம்பந்தப்பட்டவர்களுக்கு இத்தால் தெரிவித்துக் கொள்கின்றோம்!

 க.சுகாஷ், பேச்சாளர், 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரிஸ்டலில் நகர மருத்துவமனையில் நோயாளிகள் விலகி இருக்குமாறு வலியுறுத்தப்பட்ட முக்கிய சம்பவம்

ஒரு முக்கியமான சம்பவம் அறிவிக்கப்பட்ட பின்னர், ஒரு பெரிய நகர மருத்துவமனையை 'இருட்டில்' வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட வியத்தகு த...