இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் வலிகளைச் சுமந்த போராளிகளும், மக்களும் நினைவேந்தலுக்கான தயார்படுத்தல்களில் உணர்வுகளோடு ஈடுபட்டு வருகின்றனர். தாயகத்தை விட்டு புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டபோதும் அவர்களது நினைவுகளும்,
எண்ணங்களும் அந்த மண்ணை, மக்களைவிட்டு புலம்பெயரவில்லை என்பதனை அவர்களது அர்ப்பணிப்பு நிறைந்த செயற்பாடுகள் கட்டியம்கூறி நிற்கின்றன.
முள்ளிவாய்க்கால் என்பது
எமது இனத்தின் விடுதலைக்கான குறியீடு.!
முள்ளிவாய்க்கால் என்பது எமது இனத்தின் வலிகளின் கூடாரம்.!
முள்ளிவாய்க்கால் என்பது
தமிழர் இனவழிப்பின் சாட்சியம்.!
மே- 18 ,நினைவேந்தல் ஏற்ப்பாட்டுக்குழு,
உலகத்தமிழர் வரலாற்று மையம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக