இருவரும் தங்களின் சிறைச் சீருடைகளைக் களைந்துவிட்டு தப்பிச் செல்வதற்காக சிவிலியன் ஆடைகளை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்ய அனுராதபுரம் பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஒரு கைதி முதலில் அனுராதபுரத்தில் உள்ள ஸ்ராவஸ்திபுரத்தையும் மற்றையவர் களனியையும் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக