புதன், 9 செப்டம்பர், 2026

அமெரிக்க நீர்மூழ்கியைக் கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கி நடத்திய தாக்குதல் ஒரு முறை முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், ஹார்மூஸ் ஜலசந்திக்காக அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் மீண்டும் ஹார்மூஸ் ஜலசந்தியில் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றன. 

ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக டேங்கர் கப்பல்களை அனுமதிப்பது தொடர்பாக இரு நாடுகளிடையே கருத்து வேறுபாடு மற்றும் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையினர் கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது சமீபத்தில் தாக்குதலை நடத்தினர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக ஐந்து ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி அழித்தது. பதிலடியாகவே தாங்கள் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks