ஏதென்ஸ் நகரில் கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றில் சூட்கேஸ் (suitcase) ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பிரிட்டிஷ் பெண் ஒருவரின் மரணம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரேக்கத் தலைநகரின் கிப்செலி (Kypseli) பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில், 38 வயதான எலிசபெத்-ஜேன் ரோஸ் (Elisabeth-Jane Ross) என்பவரின் சடலம், வீடற்ற நபர் ஒருவரால் ஜூலை 18 அன்று கண்டெடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக