குறித்த எலும்புக்கூட்டின் கால் பகுதியில் காலுறையும் அடையாளாம் கானப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த எலும்புக்கூட்டினை சூழ மரப்பலகை உக்கிய நிலையில் காணப்படுகிறது. அதன்படி அந்த பலகை சவப்பெட்டியாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
ஞாயிறு, 26 ஜூலை, 2026
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி !!
"முழங்காலில் ஆணி அறையப்பட்டு, எவ்வளவு கொடுமைகளை அந்த உயிர் அனுபவித்திருக்கும் என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது..."
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வாய்வில் மழைக் கவசத்துடன் (Raincoat) ஒரு சிறுவருடைய எலும்புக்கூட்டு அடையாளம் காணப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Thank You Google
Thanks
என்னைப் பற்றி
-
லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை, சர்வதேச அரசியலி...
-
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கடத்தப்பட்ட 60,448-க்கும் அதிகமான கடல் அட்டைகளுடன் 26 சந்தேக நபர்கள் மற்றும் 12 டிங்கி படகுகள் கடற்படையி...
-
ஜெர்மனியின் வடக்குப் பகுதியிலுள்ள ஸ்டேட் (Stade) நகரில் உள்ள இளைஞர் நல மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நான்கு பெண்களும் இர...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக