அக்கடிதத்தில், ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, 2026 ஜூன் 24 அன்று வெளியிட்ட 2026-ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்பு (திருத்தச்) சட்ட வரைவின் காரணமாக, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், இச்சட்ட வரைவு, 2013-ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3-ன்கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் மூலமாகத் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுப் பொருள் உரிமைகளை மாற்றுவதற்கு வகை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திங்கள், 6 ஜூலை, 2026
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்திருத்தம் மறுபரிசீலனை-ஜோசப் விஜய்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களைப் பாதிக்கும் வகையில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்-2013ல் ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (6.7.2026) கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Thank You Google
Thanks
என்னைப் பற்றி
-
லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை, சர்வதேச அரசியலி...
-
யாழில் (Jaffna) தனது பாதகைக்கு செருப்பு மாலை அணிவித்ருந்த பதாகையை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அதனை கிழித்து தனது காரில் எடுத்த...
-
ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர், பிரிட்டன் மீண்டும் அந்த அமைப்பில் இணைவதை ஆதரிப்பதாக ஒரு கணக்கெடுப்பு கண்டறிந்துள்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக