வியாழன், 23 ஜூலை, 2026

தென்மேற்கு சீனாவில் நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்தனர்.

தென்மேற்கு சீன நகரமான சோங்கிங்கில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. இதில் 50 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் சீன அரசு ஊடகங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. 


 காணாமல் போனவர்களின் உடல்களை மீட்கும் பணியில் சிறப்புப்a குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அரசுக்குச் சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூலை 17 அன்று ஏற்பட்ட மலைச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முன்னதாக 8 என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks