ஆலய மகோற்சவத்தின் சிகர நிகழ்வுகளான தேர்த் திருவிழா நாளைய தினம் வியாழக்கிழமையும் (2026 ஓகஸ்ட் 27), தீர்த்தத் திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் (2026 ஓகஸ்ட் 28) நடைபெறவுள்ள நிலையில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகச் செல்லும் பலாலி வீதியானது கடந்த வருடம் குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகளுடன் மாத்திரம் திறக்கப்பட்டிருந்த போதிலும், மக்கள் நடந்து செல்வதற்கோ அல்லது வாகனங்களைத் தரித்து நிறுத்துவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக