ஜவ்வாது மலையில் மலைவாழ் மக்களிடம் ரூ.1 கோடி 6 வனத்துறை ஊழியர்கள்
திருவண்ணாமலை ஜவ்வாது மலையில் மலைவாழ் மக்களிடம் ரூ.1 கோடி லஞ்சம் பெற்ற வனச்சரகர்கள் 3 பேர் உள்பட 6 வனத்துறை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
அரசுக்கு சொந்தமான வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றுள்ளனர். மலைவாழ் மக்கள் 30க்கும் மேற்பட்டோரிடம் வனத்துறை ஊழியர்கள் லஞ்சம் பெற்றது விசாரணையில் அம்பலமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக