குறித்த நபர் மீது ஐரோப்பிய சட்ட வரை முறைக்கு உட்பட்டு இவர் மேல் நடவடிக்கை எடுத்து இலங்கை காவல்துறையுடன் தொடர்பு கொண்டு இலங்கையில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காய் இவரை நீதிமன்றங்களின் முன் முற்படுத்த இவரால் பாதிக்கப்பட்டோரிடம் இருந்து மேலதிக தகவல்கள் ஆதாரங்கள் கோரப்படுகின்றது.
இவர் 2024 இம் ஆண்டு இரண்டு மாதங்கள் கிளிநொச்சி தேவிபுரத்தில் பிரசன்னமாகி திரிந்தார். அங்கு அவா குழுவில் பெயரால் ஆட்டோ ஒன்றை எரித்த குற்றத்துக்காய் பொலிசாரால் தேடப்பட்டவர் அங்கிருந்து தப்பி மல்லாகம் ஓடினார்.
அத்துடன் இவர் பரிஸ் நகரில் இதுந்து கொண்டு அங்கு வன்னியில் உள்ள அப்பாவி மக்களை ஆவா குழுவின் பெயரால் வெருட்டி வருகின்றார் என அறிய முடிகின்றது.
பிரான்சில் இருக்கும் வன்னி மக்கள் சிலரின் உறவுகளை வெட்டுவேன் என்று மிரட்டி வருகின்றாராம்.
விபரங்கள் தெரிந்தோர் உள் பெட்டியில் எம்முடன் உடன் தொடர்பு கொள்ளுங்கள்.
@Highlight
Elankumaran Karunanathan
Ramalingam Chandrasegar
Anura Kumara Dissanayake
Sri Lanka Police


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக